பவானியாற்றில் நீர் அருந்தி விட்டு குடியிருப்பின் குறுகிய சந்து வழியே பாகுபலி யானை கடந்து சென்றதால், அச்சத்துடன் பொதுமக்கள் வீடுகளுக்குள் பதுங்கி கொண்டனர்.
பவானியாற்றில் நீர் அருந்தி விட்டு குடியிருப்பின் குறுகிய சந்து வழியே பாகுபலி யானை கடந்து சென்றதால், அச்சத்துடன் பொதுமக்கள் வீடுகளுக்குள் பதுங்கி கொண்டனர்.